Friday, December 19, 2025
Your AD Here

கடமைக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு மாத்திரம் விசேட கொடுப்பனவு

அரச ஊழியர்கள் சுகயீன வீடுமுறை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் (10,000) ரூபா ஒரு தடவை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கி பாராட்டு சான்றிதழ் ஒன்றையும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்