Wednesday, September 10, 2025
Your AD Here

லெபனான் பயணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய தேவைகளைத் தவிர லெபனானுக்கு செல்வதனைத் தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இவ் அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார் நிலைக்காக 3 விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்