Monday, September 8, 2025
Your AD Here

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட கீத்மால் பெனோய்

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் கீத்மால் பெனோய், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் டுபாயில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ளதுடன் பாதாள உலகக் குழுத் தலைவரான மத்துகம ஷானின் உதவியாளர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்