களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது .
விபத்தின் போது முச்சக்கரவண்டி ஓட்டுனரான 39 வயதுடைய நபர்
பலத்த காயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .

