Tuesday, September 9, 2025
Your AD Here

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் மாத இறுதிக்குள்..

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

முடிவு ஆவணங்கள் தயாரிக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

38,748 பாடசாலை விண்ணப்பதாரர்கள் இவ்வருடம் பொதுப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

பரீட்சைக்கு 65, 331 தனியார் விண்ணப்பதாரர்கள் பொதுத் தேர்வுக்குத் தோற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்