Tuesday, September 9, 2025
Your AD Here

ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு நாட்டை வழிநடத்தும் ஆளுமை உள்ளது – முன்னாள் ஜனாதிபதி!

ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு, நாட்டை வழிநடத்தும் ஆளுமை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் மக்களின் தீர்மானங்களைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எமது தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து அதனைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சியை மறுசீரமைக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்