இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதம ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாநாயக்கார, உலக சாரணர் இயக்கத்தின் ஆசிய-பசுபிக் பிராந்திய சாரணர் குழுவின் உப தலைவர் தேவ் ராஜ் கிமிரே, ஆலோசகர் Wendel E. Avisado, இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதி பிரதம ஆணையாளர் கபில பெரேரா, குழுத் தலைவர் கமல்நாத் ஜினதாச, சர்வதேச ஆணையாளர் வைத்தியர் அசங்க எரியாவ, உதவிப் பிரதம ஆணையாளர் பிரபாத் குலரத்ன உள்ளிட்ட ஆசிய-பசுபிக் பிராந்திய சாரணர் குழுவின் பிராந்திய பணிப்பாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












