Monday, February 9, 2026
Your AD Here

கணினி உதிரிப்பாகங்களில் கடத்தப்பட்ட போதைப்பொருள்

கட்டுநாயக்கவில் கொள்கலன் ஒன்றில் கணினி உதிரிப்பாகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்