Sunday, February 8, 2026
Your AD Here

சீகிரியாவிற்கு செல்ல தற்காலிகமாகத் தடை

குளவி தாக்குதல் அபாயம் காரணமாக சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குளவி தாக்குதலுக்கு இலக்காகி இன்று பிற்பகல் வெளிநாட்டவர்கள் உட்பட 25 சுற்றுலாப் பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஏனையவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சீகிரிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்