Sunday, September 7, 2025
Your AD Here

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு அஞ்சலி

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னாள் நீதியமைச்சரும் ஜனாதிபதி வேட்ப்பாளருமான விஜயதாஸ ராஜபக்ஷ காலி முகத்திடலில் உள்ள சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர் .

குறித்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது சர்வமத தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர் .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்