Monday, September 8, 2025
Your AD Here

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைப் பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி!

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைப் பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுக்கு இரண்டு முறை அதிகபட்ச விலையைத் திருத்துவதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.

மேலும் டொலரின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்தால், பொது நலனுக்காக எந்த நேரத்திலும் அதிகபட்ச விலையை மாற்றுவதற்கான சட்டபூர்வ அதிகாரத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்