Monday, September 8, 2025
Your AD Here

#அருண்தம்பிமுத்து #கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் மொழிவர்மன் (அருண்) தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்