Sunday, September 7, 2025
Your AD Here

பிரித்தானியாவில் 41வது கறுப்பு ஜூலை

தமிழ் இன அழிப்பு நினைவு நாளான 41வது கறுப்பு ஜூலை நாளினையொட்டி பிரித்தானியாவில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய இராஜ்யத்தின் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு இணைந்து இப்போராட்டத்தினை முன்னிட்டு திருந்தினர் .

குறித்த போராட்டத்தை தொடர்ந்து கறுப்பு ஜூலை தொடர்பான ஆவண நிழல்ப்படங்கள் காட்சிப்படுத்தலும் உறுதி ஏற்பும் இடம்பெற்றது.

இதன் போது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்