Monday, February 9, 2026
Your AD Here

வீட்டிற்குள் புதையல் தோண்டிய நபர் கைது

நெலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிப்புரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதானவர் நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்