Tuesday, September 9, 2025
Your AD Here

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இராஜினாமா!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமாவை கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், டிசம்பர் 31ஆம் திகதி வரை எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்