Monday, September 8, 2025
Your AD Here

CID இல் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதன்

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைக்கு பதிலளிக்கும் முகமாக அவர் அழைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்