பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தரணி ஆர்.எஸ்.பி. ரணசூரிய தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.





