Sunday, February 8, 2026
Your AD Here

விஜயதாச ராஜபக்க்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ சற்று முன்னர் கையொப்பமிட்டார்.

இது தொடர்பான  நிகழ்வு  கொழும்பு நாவலாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது சர்வமத தலைவர்களும் கலந்துகொண்டு ஆசிர்வதித்தனர்.

Akaran news

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்