Monday, April 6, 2026
Your AD Here

சிகிச்சை பலனின்றி பாத்திய யானை உயிரிழப்பு.


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நாட்டின் வயது முதிர்ந்த யானை இன்று (15) உயிரிழந்தது. 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த யானை இவ்வாறு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்