மூல்லைத்தீவு துணுக்காய்
வலயத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் தயாபரன் சுதன் அவர்களின் தலைமையில் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் இன்று 21/07/2025 காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
மேலும் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு தொண்டர் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பணவு ஆரம்பகட்டமாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான காந்தன், விவேகானந்தன், ஜெயக்காந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.















